• தமிழ்
  • English
  • வரலாறு
    ஆலய வரலாறு மாமன்ற உறுப்பினர்கள் சங்கங்கள்
    ஓய்வு நாள் பாடசாலை கிறிஸ்தவ பக்திமுயற்சி வாலிபர் ஐக்கிய சங்கம் பெண்கள் ஐக்கிய சங்கம் பாடகர் குழு நூலகம் ஜெபக்குழு
    தொடர்புக்கு
  • கிளை சபைகள்
    பாரக்கன்விளை கடமாங்குழி தெருவுக்கடை எபனேசர்புரம் கூடவிளை விசுவாச நகர் பூட்டேற்றி சீயோன் பாறை
  • ஊழியங்கள்
    போதகர்கள் மிஷனெரிகள் சுவிசேஷகர்கள் முன்னேற்ற பணியாளர்கள்
  • நலத்திட்டங்கள்
    திருமண உதவித்தொகை கல்வி உதவித்தொகை மருத்துவ உதவித்தொகை மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் பண்டிகைக் கால நல உதவி இலவச மருத்துவ முகாம் ஏழைகளுக்கு வீடு கட்டுதல் மாணவர் ஊக்கப் பரிசுகள் சமுதாயப்பணிகள்
  • Gallery
Bootstrap Touch Slider

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

மத்தேயு 6:33

Bootstrap Touch Slider

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

யாக்கோபு 4:10

Bootstrap Touch Slider

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

மத்தேயு 11:28

Bootstrap Touch Slider

ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

மத்தேயு 18:20

Previous Next
  • கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, ஆலய ஆராதனைகள் நடைபெறாத தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் சபைக்குழுவாக ஆலய ஆராதனையை ஒலிப்பதிவு செய்து சபை மக்கள் பயன்பாட்டிற்காக திருச்சபையின் இணையதள சேவைகளில் பதிவேற்றம் செய்திருந்தோம். இந்த நிகழ்வுகளை உலகளாவிய அளவில் ஏறக்குறைய 2,500 க்கும் மேற்பட்ட சபை மக்கள் மற்றும் பிற மக்களும் YouTube, Facebook, whatsapp சேவைகளில் கண்டு பயனடைந்துள்ளார்கள். கடவுளுடைய நாமம் வழக்கத்தைவிட இன்னும் அதிகமாய் மகிமைப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்தகைய ஊழியங்களை தடைகள் மத்தியிலும் தளர்ந்திடாமல் முன்னெடுத்து செல்ல கடவுள் தாமே கிருபை புரிவாராக. மேலும் வரும் நாட்களில் நிலமைகள் சரியாகும் வரை ஞாயிறு குருத்தோலை ஆராதனை, புனித வெள்ளி ஆராதனை, ஈஸ்டர் ஆராதனை போன்ற நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து சபை மக்களுக்கு வழங்க விரும்புகிறோம். இந்த சபை நிகழ்வுகளை வீடுகளிலே இருந்த வண்ணம் நம் திருச்சபையின் இணையதள சேவைகள் மூலம் பார்த்து இறையாசி பெற அன்பாய் கேட்கிறோம்..

போதகர்கள்

...
Rev.N. ஜஸ்டஸ் MA, B.D.
...
Rev. L. லோபின் லினேஷ் BA.,B.D.,M.Th

சபைக்குழு உறுப்பினர்கள்

திரு.R.டேவிட் ரெஞ்சித் சிங்

Er. S. பெல்ஃபின் ராஜ்

M.Tech.,

திரு. E.பென்ஸ்

B.A

திரு I.தேவதாஸ்

திரு C. செல்வின் ஜெயக்குமார்

Dr.A.ஜெறின் ஜோஸ்

M.P.Ed, Ph.d

திரு P.ஜஸ்டின் டேவிட்சன்

திரு S.ஜெஸ்டின் வினோ வின்சிங்

திரு J.ஜஸ்டின் பிரபாகர்

திரு B.பெஞ்சமின் ராபர்ட் ராஜ்

திரு A.சாலமன் பால்

B.Pharm, M.B.A

திருமதி ஷைலா வில்பிரட் ஜான்

நிகழ்வுகள்

  • 31ஜன

    டீக்கன்மார் தேர்தல் (2021 - 2024)

    ஞாயிறு |ஜன, 31 2021 10:00 AM - 2.30 PM

ஆலய வரலாறு

பாவ இருளில் வாழ்ந்த மனுக்குலத்தை மீட்க சிலுவையில் தன் உயிரை விலைக்கிரயமாக கொடுத்த அருள் நாதர் இயேசுவின் மரணமும் அவர் உயீர்த் உலகளாவிய திருச்சபை உருவாக்கத்திற்கு வித்தானது. இயேசுவின் மரணத்திற்கு பின்பு அவரது அன்பை இந்தியாவிற்கு சுமந்து வந்த பன்னிரு சீஷர்களில் ஒருவரான புனித தோமா மூலமாக இந்தியாவில் குறிப்பாக தென்திருவிதாங்கூாில் சுவிக்ஷே விதைகள் விதைக்கப்பட்டது . 1806-ல் வில்லியம் ெதாபியாஸ் றிங்கல் தோபே ஐயர் அவர்கள் ஜெர்மனி தேசத்தைவிட்டு மிஷனெறியாக தென் திருவிதாங்கூரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவிசேஷ பணி புரிந்தார்.

றிங்கல் தோபே ஐயர் தாயகம் திரும்பிய பின் 1819 - ஆம் ஆண்டு LMS மூலம் இங்கிலாந்து மிஷனறி சாா்லஸ் மீட் ஐயர் நெய்யூரை மையமாக கொண்டு ஊழியம் செய்து வந்தார் தேவிகோடு என்னும் ஊா் கன்னயாகுமாி மாவட்டம் மிடாலம் கடற்கரையிலிருந்து 2.கி.மீ.க்குள் அமைந்துள்ளது 1900-களில் இவ்வூர் மக்கள் தங்கள் தேவைகளை சந்திக்க கருங்கல் மற்றும் இன்று மார்த்தாண்டம் என்று அழைக்கப்படுகிறதான தொடுவெட்டி போன்ற இடங்களுக்கு நடைபயணமாக சென்று வருவது வழக்கம். அக்காலத்தில் சாா்லஸ்மீட் ஐயர் நெய்யூரில் தங்கி கொத்தரைவிளையை மையமாகக் கொண்டு மிஷ்ெனாி ஊழியம் செய்துவந்தாா் அவருடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் உருவாக்கி சபைகளில் தேவிகோடு சபையும் ஒன்று ஆகும். தேவியோடு பிராந்தியத்தில் 1828 ம் காலங்களில் பனை ஓலைகளில் ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டது. கூடவே ஒரு கல்வி நிறுவனமும் சபை உதவி புரிந்து தேவிகோடு மக்களின் அன்பை சம்பாதித்துக் கொண்டார். விரிவு படுத்தப்பட்ட தேவிகோடு ஆலயம் உருவாவதற்கு இவர்தான் காரண கர்த்தாவதற்கு இருந்தார் இவரது அயராத முயற்சியினால் பல்வேறு குடும்பங்ளின் ஒத்துழைப்புடன் வலுவான தேவகோடு திருச்சபை உருவானது.

ஐசக் ஹென்றி ஹாக்கருக்குப் பின்னால் மீண்டும் மூன்றாவது மிஷனரியாக ஸ்காட்லாந்து தேசத்திலிருந்து சிங்களேயர் ஐயர் 1929 -ம் ஆண்டு தேவிகோட்டிற்கு வந்து தேவனுடைய ஊழியத்தைத் தொடர்ந்தார். போக்குவத்து வசதிகள் போதுமான அளவில் இல்லாத அந்த காலத்தில் மிஷனரிகள் தங்கி ஊழியம் செய்வதற்கு மிஷன் வீடு ஒன்று இல்லாதிருந்தது. இக்குறையை நிவர்த்தி செய்யும் விதத்தில் 1929 ம் ஆண்டில் சிங்களேயர் ஐயர் இறைப்பணியாற்றிய காலத்தில் மிஷன் வீடு கட்டப்பட்டது. மேலும் வாசிக்க ....

இன்றைய வசனம்

  • என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.

நேரலை

ஆராதனை ஒழுங்குகள்

  • ஞாயிறு ஆராதனை
    ஞாயிறு
    காலை 8.30 மணி
  • திருமறைப்பள்ளி
    ஞாயிறு
    காலை 10.30 மணி
  • வாலிபர் ஐக்கிய சங்கம்
    ஞாயிறு
    காலை 11.30 மணி
  • பக்தி முயற்சி சங்கம்
    ஞாயிறு
    மதியம் 2.00 மணி
  • பெண்கள் ஐக்கிய சங்கம்
    ஞாயிறு
    மாலை 3.30 மணி
  • பெண்கள் ஜெபக்கூடுகை
    திங்கள்
    மாலை 6.30 மணி
  • புதன் & வெள்ளி ஆராதனை
    புதன் & வெள்ளி
    மாலை 7.00 மணி
  • பாடல் பயிற்சி
    சனி
    மாலை 5.00 மணி
  • வீட்டு ஜெபக்கூட்டம்
    சனி
    மாலை 7.00 மணி

அறிவிப்புகள்

வரலாறு

  • ஆலய வரலாறு
  • போதகர்கள்
  • செயலர்கள்

சங்கங்கள்

  • ஓய்வு நாள் பாடசாலை
  • கிறிஸ்தவ பக்திமுயற்சி
  • வாலிபர் ஐக்கிய சங்கம்
  • பெண்கள் ஐக்கிய சங்கம்
  • பாடகர் குழு
  • நூலகம்
  • ஜெபக்குழு

கிளை சபைகள்

  • பாரக்கன்விளை
  • கடமாங்குழி
  • தெருவுக்கடை
  • எபனேசர்புரம்
  • கூடவிளை
  • விசுவாச நகர்
  • பூட்டேற்றி
  • சீயோன் பாறை

சுவிசேஷ ஊழியங்கள்

  • போதகர்கள்
  • மிஷனெரிகள்
  • சுவிசேஷகர்கள்
  • முன்னேற்ற பணியாளர்கள்

Others

  • மாமன்ற உறுப்பினர்கள்
  • Gallery